தமிழ் கடவுள் முருகனை பற்றி திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்களின் அற்புத பேச்சு !! | So So Me Sundharam
2023 ж. 11 Қаз.
117 796 Рет қаралды
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#sosomesundharam #சொ.சொ.மீ.சுந்தரம் #ஆன்மீகச்சொற்பொழிவுகள்
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
ஐயாவின் திருவடிகளில் அடியேன் அனந்த கோடி நமஸ்காரம் சமர்ப்பணம் செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
39:54 39:54 😊
Un
தங்கள் பொற்பாதங்களுக்கு என் பணிவான வணக்கம்
ஐயா வின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன். குருவடி துணை
ஐயாவின் திருவடிகளில் அடியேன் அனந்த கோடி நமஸ்காரம்🙏🙏🙏
நீங்கள் ஒரு தெய்வபிறவி உங்களுக்குள் அந்த இறைவன் குடிக்கொண்டுள்ளார்..ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றி🙏 எங்களுடைய பாக்கியம் உங்களின் சொற்பொழிவை கேட்டுகொண்டிருக்கிறோம்
மிகச்சரியாக கூறினீர்கள்
தங்கள் பிரசங்கம் அருமை. அடியேன் தங்களின் ரசிகன்..
100 திருப்புகழ் பாடல் உங்கள் குரலில் வெளியிட வேண்டுகிறேன் என திருத்தி கொள்ள வேண்டுகிறேன். பொன்னுராஜ் திருநெல்வேலி 29-12-23
ஐயா, தங்கள் பிரசங்கம் அருமை. அடியேன் தங்களின் ரசிகன்
அவனருள் பெற்றதாலோ ஆன்மிக செய்தி அருவியென கொட்ட அவன்தாள் வணங்கி நனைந்து இன்புற்றேன்
ஐயாவின் திருவடிகளில் அடியேன் அனந்த கோடி நமஸ்காரம்
ஐயா அவர்களின் பாதம் பணிகிறேன்
அய்யாவின் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது நன்றி கோடான கோடி வணக்கம்
தங்கள் பிரசங்கம் அருமை. அடியேன் தங்களின் ரசிகன்
அருமை ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
அய்யா என் மனச்சமை தீர்க்க வேண்டும் என்று என் முருகனிடம் நீங்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று ஆசை வந்தது நீங்கள் தான் என் மனச்சமை தீர்க்க முடியும்
ஞானம் தெளிவு பல்லாண்டு காலம் வாழ அரோகரா❤
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார்
ஐயா அவர்களை வணங்குகிறேன்
அய்யா விற்கு தேரோட்டியா நான் இரண்டு நாள் பயணித்தேன்... என் பாக்கியம் 🙏🙏🙏🙏🙏(கார் டிரைவர் )11/12...2..2024 இந்த நாளில் 👆👆
ஓம் சரவணபவ
ஐயாவின் அடுத்த சொற்பொழிவு சென்னையில் எங்கேனும் நடந்தால் இங்கே தெரியப்படுத்தவும். 🙏🏼
அன்புடையீர் தங்கள் ஆன்மீகசொற்பொழிவைகேட்டுஇன்புற எங்களுக்குஆயலையும்செவிகளையும்தந்த கந்தனுக்குநன்றி.எஸ்.ஆர்.நாகை.
அருமை அருமை ஐயா
நேற்றுதான் தங்களின் வீடியோ பார்க்குற பாக்கியம் கிடைச்சது ... உடனடியாக தங்களின் பிரசங்கத்தை நேரில் கேக்குற பாக்கியம் எனக்கு கந்தன் அருள்வாராக.🙏🙏
Prasata prasangam
ஓம் சரவண பவ ஓம்.....❤
ஐயா அவர்களின் திருவடிகளை வணங்கி ஓம் நம்சிவாய
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் சரவணபவாய போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💐👏
ஓம் முருகா🙏
❤😢😮😅 33:42
இறைவன் தந்த கொடை
இயற்கை அது
Loka Samastha sukino bhavanthu. Ayya God bless always 🙏
Sir,Muruga......
ஓம்சரவணபவ
Excellent speech Aiyaa . மிக அருமை.மிகவும் நன்றி😊
Thank god Ayya
ஆன்மீகத்தை தத்துவமஷியாகவே விளக்கம் தரும் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
🙏🙏r🙏🙏🙏🙏🙏🙏🙏அய்யாவின் திருவடிகளுக்கு முதல் வணக்கம். அய்யாவின் அமுத சொற்பொழிவு போன்று மீண்டும் தமிழகமக்கள்அடுத்ததலைமுறைகள் தமிழ் காக்க-தமிழ்மணம்கமல இறைவன் இவரை அடுத்த பிறவியிலும் தமிழ் உரை வழங்க வாய்ப்புகளை வழங்க வேண்டும் -
அற்புதம் ஐயா..திருவடி சரணம்
இரு கழகங்களும் இதை எல்லாம் தமிழக மக்களை படிக்காமலே செய்து விட்டார்கள்
சிவனுமுருகோனுமிவனே....
🙏🙏🙏🙏🙏
Arumai.Om Namashivaya ❤❤❤❤❤
என் குரு நாதர் ஐயா அவர்கள் வணக்கம்
Om muruga
Om siva om siva super
Nanorusatharanaungaaiponrakeezpatamanithasopeeleselorumonrakuomonrakuomortomaiudanmalaruomungaludaiamakizichiaenmanmneraiuakotumungalukueadaimneraindhananriumvazuthukalakukaomv Namasivaiakaomparuvathinamasivaikaomparachkithnamonamosivaikagodpelesiyouthakiyouvanakomvazukathamizvalarukavalarandhuyirandhuvaiakamomvanakamoyiarandhuninrusivanarulalotom
ஓம் முருகா போற்றி
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
ஓம் சரவணபவாய நம:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா மிகச்சிறந்த பக்தி சொற்பொழிவு..தங்களின் சொற்பொழிவு குற்றால அருவிதான்..அதில் சாரல் என்ன , பேரருவி என்ன அனைத்தும் சுகமே..பாண்டியைவிட ,மதுரை தாண்டிவிட்டது என்றீர்கள் ஐயா ஏன் தெரியுமா பாண்டியில் இல்லாத 'மது'. தங்கள் ஊரான மதுரையில் இருப்பதால்தான் என்னமோ..😂😂😂😂❤❤❤🎉🎉🎉🎉
Pl identhy your next general taacher pre like u
Vanakam ayya ungal patham thottu namaskaram❤😊
Namaskaram
கடியுண்ணும் கடவுள் போற்றி
😊t
Ayya nanum devakottai tha oru murai antha murugan arulal ungalitam aasirvatham vanga veandum aaya
👏👏🙏🙏
🙏🌹🌹🌹❤️❤️❤️🙏
❤
ஐயா அவர்களை திருமலையில் சந்தித்து பேசினேன்
🙏
நன்றி ஐயா. ஓம்் சரவணபவ
99
🎉 🎉
Ananbouthamizsenthamiselvangalanaivaraiorunganithuthamizulakamamanitharkalaiummaniithnaingaludananboduazipokoduthuulakpothumoziakumangilathinenaimoziakaumsakotharisakotharanaipoliulakomulavaraiaziathaerumozikolkaiakouomulakthamizmakalanivarumenaindhuothzaiuptharungalthndhupeleesthangalaipanidhukazkiranthangalpathampanindhukazkirannarnrivanakomthakiyouvanakomvazukathamizvalarukathamizangodpiloseyounarnrivanakomgodpeloseyou
Vyaasar samaskruthathil allavaa eluthinaar. Athu eppadi muthamil adaivu aagum?
Kanavanukku manavi mukkiam illaya,avan kulam vilanga vaippaval illaya, ean endraal pala husbands wife vali relationsgalai mathippathu illai,dowry vaanguvatharku mattum memorykku varum.
கந்த புராணத்தில் 1000 கோடி அண்டங்கள என உள்ளது.
"முத்தமிழ் அடைவு" என்றால் மகாபாரதமா!?... திருப்புகழைத் தேடித் தேடி உரை எழுதி அச்சிட்டு வெளியிட்ட வடக்குப் பட்டு தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்களும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் இப்படிச் சொல்லவில்லையே! 😮 ரொம்ப கன்பீஷனாகீதுபா! 😢
Maha bharatham sanskrit allavaa?Athu eppadi MUTHAMIL ADAIVU aagum?
Vaidyanathan refers to God lord Sivan and not Murugan.pl.stand corrected
"நிலையாத சமுத்திரமான" என்று தொடங்கும் திருத்தணிகை திருப்புகழின் கடைசி வரி பவரோக "வயித்தியநாத" பெருமாளே என்று முடிகிறது.
INDA PIRAVI EDUTHA PAYAN PETREN
அருமை ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏