#தற்சார்புபொருளாதாரம்
#தற்சார்பு பொருளாதாரம்
#tharcharbuporulatharam
#tharcharbu porulatharam
#muthukumar
#தமிழர்வேளாண்மை
#ஞானப்பிரகாசம்
#தற்சார்புபொருளாதாரம்
#தற்சார்பு பொருளாதாரம்
#tharcharbuporulatharam
#tharcharbu porulatharam
#muthukumar
#தமிழர்வேளாண்மை
#ஞானப்பிரகாசம்
Arumaiyana thelivaana padivu ayya
வணக்கம் ஐயா மிகவும் அருமையாக சொன்னீர்கள் என்னுடைய அம்மா 3 வருடங்களாக விவசாயம் செய்கின்றார்கள் முதல் தடவை வாழைமரம் பயிரிட்டோம் ஆனால் அதற்கு எந்த உரமும் கொடுக்கவில்லை ஆனாலும் நல்லபடியாக விளைந்தது. பக்கத்து தோட்டத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை உரம் கொடுத்தார்கள் கொடுத்தார்கள் தேவையில்லாமல் அடிக்கடி களை எடுத்தார்கள் இவ்வாறு செய்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட செலவும் அந்த லாபமும் சரிக்கு சமமாக இருந்தது அவர்கள் கூறியது விவசாயத்தில் லாபம் இல்லை என்று என் தாய் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள் தானாக விளையும் தருவது நமக்கு லாபம் அடிக்கடி களை பிடுங்கி எடுத்து பூச்சி மருந்து அடித்து விளைவதால் கிடைப்பது நமக்கு நஷ்டம்
மிகவும் வருத்தமாக இருக்கிறது, இந்த தகுதியான வீடியோ குறைந்தது 25 மில்லியன் பார்வைகளை (தமிழகத்தில் 25 மில்லியன் இளைஞர்கள்) கடந்திருக்க வேண்டும்.
அருமையான தகவல்கள்.. 👌👌
very sad , this worthy video should have crossed atleast 25 million views ( 25 million youths in Tamil Nadu).
உங்களது விவசாய பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் முத்துக்குமார்
நன்றி
தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் முத்து...💐💐
நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் முத்துக்குமார்
நன்றி
வாழ்த்துக்கள் தம்பி
நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் டா முத்து...
நன்றி
வாழ்த்துகள் தோழரே
நன்றி
Super muthu
நன்றி
அருமை நண்பரே
நன்றி தோழரே
Super da thambi
நன்றி சகோ
Iyya contact number venum. Sandhikanum. Kudunga bro
+919360551353
புரியல
அய்யாவின் மற்ற காணொளிகளை பார்க்கவும்... மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்