Vairamuthu Blast Speech 😳💥 ilayaraja copyright issue Vairamuthu Speech ilayaraja news tamil cinema
2024 ж. 26 Сәу.
5 623 Рет қаралды
#vairamuthu #ilayaraja #tamilcinema #PadikkadhaPakkangal
Vairamuthu Speech Padikkadha Pakkangal Audio Launch
Padikkadha Pakkangal Movie Audio Launch
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Nothing Wrong in what vaitamuthu said
Yeppom music illanaa athukku Peru kavithai paatu illa
To a normal listener words are must.. wrong words of a bad singer can easily ruin a song.. it’s always when multiple things including music director, singer and lyricist makes the combined effort to make the song.. anyone of them could be used less while the other in prominent.. but there is no way one can be the best than the other.. it’s always what required by that situation
இசையா, மொழியா என்பதற்கு விடை இசைக்குப் பாட்டு எழுதப் பட்டதா, பாட்டிற்கு இசை அமைக்கப் பட்டதா என்பதை பொறுத்தது. 99 சதவிகிதம் இளையராஜாவின் இசைக்கு வைரமுத்து பாட்டு எழுதியதாகத்தான் தெரிகிறதே தவிர இவர் பாட்டிற்கு இளையராஜா இசை அமைத்ததாக செய்தி இல்லை.எனவே இந்த இருவரைப் பொறுத்தவரை இசையே மேலோங்கியது. ஆனால் , பாரதி , கண்ணதாசனைப் போல மகா கவிகளின் விஷயத்தில் இந்த சமன்பாடு மாறுபட்டது. வாலியிடம் மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்ற போது பளிச்சென்று துட்டுக்குப் பாட்டு என்றார்.அதுதான் சினிமாவின் யதார்த்தம்.சினிமா உலகைப் பொறுத்தவரை மொழி, இசை இரண்டையும் ஆள்வது பணம்தான்.இதைப் புரிந்தவன் மேதை, புரியாதவன் பேதை.
நான் பேதை.
இசை பிரமனால் வைரம் கிடைத்தது.முத்து கிடைத்தது.பாடல்களேயே சொல்கிறேன்
சிம்போனிக்கு மொழி உள்ளதா... ஐய்யா இசை மட்டும் இருந்தால் மட்டும் போதுமானது... அதில் மொழியும் சேர்ந்தால் அழகு....
What about poem??
Mundam. Inga pesuradhu song pathi
@@krishnakumar-yl6qlசிம்போனி என்று நான் கூறிப்பிட்டது வெறும் இசையைதான் .... ஐய்யா உங்களை போல் மரியாதை உள்ள ஞானியிடம் இந்த முண்டம் பாடம் கற்க விரும்புகிறேன்......
இதற்கு மிக எளிதாக பதில் கூறி விடலாம். எழுத்தறிவு இல்லாத ஒருவரிடம் சிறந்த கவிதை ஒன்றை வாசித்துக் காட்டி எப்படி இருக்கிறது என்று கேளுங்கள். அதற்கு பேந்த பேந்த ஒன்றும் புரியாமல் விழிப்பார். அடுத்து எதோ ஒரு இசைக்கருவி புல்லாங்குழல் அல்லது மவுத்ஆர்கன் வயலின் ஒரு இருபது நிமிடம் அவரிடம் இசைக் காட்டுங்கள். அவர்.. ஒரு மாதிரி சிலிர்த்து விட்டது. என்னுள் ஏதோ செய்கிறது. மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று சொல்லுவார். அப்படியென்றால் எது பெரியது? சினிமா பாடலை வைத்து இவ்வளவு பெரிய விவாதம் கிளப்புவது தேவையற்றது. மொழி/ இசை எது பெரியது என்ற கேள்விக்கு விடை காண வேண்டுமென்றால் பூமியில் தோன்றிய முதல் மனிதனின் காலம் தான் தராசாக இருக்க முடியும்.
Aparam enna mayiruku lyrics theva patudhu. Verum music podalame..
@@krishnakumar-yl6ql இப்படிப்பட்ட கேள்விகளை.... சேகுவேரா முகமூடி அணிந்து அதில் பவுடர் பூசிக் கொள்பவரால் மட்டுமே கேட்க முடியும்.
Chinmayi koppidunga....odiduvaan...