நான் ஏழை, ஜாதியிற்கடையன்... உங்களடிமை! என்னை சோதிக்கலாகாது! நந்தனார் Dialogue

2023 ж. 5 Мам.
1 674 196 Рет қаралды

#Nandanar

Пікірлер
  • நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு வந்த படம் இன்றும் இந்த கருத்துக்கள் தேவைப்படுகிறது

    @narasimhana9507@narasimhana95078 ай бұрын
  • ஆண்டவன் தூய்மையான பக்திக்கு என்றும் இறங்குவான் என்பதற்கு நந்தனார் ஒரு நல் சாட்சி

    @krsvivek@krsvivek Жыл бұрын
    • இதனால் நீங்கள் அறியக்கடஸாவது:-- எந்த மகத்தான ஆனால் தாழ்த்தசாதியினன் " அதிக-உரிமை" கோரினால், அவன்/? அவள் தீப்பிழம்பினுள் புகவேண்டும்,கடவுளே கூறினாலும்=தாழ்சாதி அழிந்தொழிய வேண்டும் இத்தகைய உரிமை கோரியமைக்காக as oppoed to "?High" cast who is completely free of this /any such codition: வாழ்க சாதித்துவம்/சனாதனம்/ பார்ப்பன்யம்/ மனுநீதி/ இந்துத்துவா/ அகோரிகள்/ etc. etc.etc....

      @AnasAnas-ei1qk@AnasAnas-ei1qk Жыл бұрын
    • So, finally he has been made into sprit.

      @kirubakaranpaul7965@kirubakaranpaul7965 Жыл бұрын
    • ​ 😮😮

      @shibushivanya6740@shibushivanya6740 Жыл бұрын
    • நந்தார் அல்ல நந்தனார்

      @skg3007@skg3007 Жыл бұрын
    • எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத காட்சிகள்!

      @vaithyanathankrishnamurthy7097@vaithyanathankrishnamurthy7097 Жыл бұрын
  • எவ்வளவு அருமையான கருத்துக்கள் கொண்ட இறைவன் பக்தி படம்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கதை 😍🙏❤️.. நந்தனாரின் பக்திக்கு அளவே இல்லை ✨🙏😍

    @SenthilkumarKanishka-is6pd@SenthilkumarKanishka-is6pdАй бұрын
  • இந்த திரைப்படத்தின் காட்சி இவ்வளவு நாட்கள் இல்லாமல் தற்போது அடிக்கடி காண்கிறேன். இறைவன் எனக்கு ஏதோ சொல்ல வருகிறார் போலும். எனக்குத்தான் விளங்க வில்லை. ஓம் நம சிவாய போற்றி.

    @arumugamm1400@arumugamm140010 ай бұрын
    • உண்மை

      @amani6144@amani614410 ай бұрын
    • சாதிய வேறுபாடுகளை கடந்து, உடல் மனம் தூய்மையோட, உண்மையான பக்தி எந்த குலத்தினரிடம் கண்டாலும் அவரை ஈசன் அடியார் என்று ஏற்று கொள்ள வேண்டும், அனைவரும் ஹிந்துக்களாக ஒன்றிணைய வேண்டும் என்பது பொருளாக இருக்கலாம் 🙏ஓம் நம சிவாய

      @prabhuumapathy8467@prabhuumapathy846710 ай бұрын
    • உனக்கு சாவு வந்து விட்டது

      @user-yb1qo6pr9r@user-yb1qo6pr9r10 ай бұрын
    • @@user-yb1qo6pr9ryen da thuluka😂😂😂😂 gundu vekka poriya😂😂😂😂😂

      @karthickramesh4411@karthickramesh441110 ай бұрын
    • உண்மை தான்

      @sumathimagesh2822@sumathimagesh28229 ай бұрын
  • அற்புதம் நந்தனார் ஓர் அதிசயம் இறைவன் என்றதும் விழுந்து வணங்கிய பிராமணரும் அற்புதம்... ஓம் நமசிவாயா

    @gunasekaran8656@gunasekaran86566 ай бұрын
    • ஓம்நமச்சிவாய சிவாய நம ஓம் தென்னாடுடைய சிவனே பற்றி எந்நாளும் க்கும் இறைவா போற்றி போற்றி

      @sathyamohans5788@sathyamohans57886 ай бұрын
    • எல்லாம் அவன் செயல்

      @balamuruguv8551@balamuruguv85515 ай бұрын
    • Eraivan elloredathilum eruppavan

      @Kvj-ux5ws@Kvj-ux5ws5 ай бұрын
  • கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் உருகி விட்டதய்யா.... ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    @anbut7371@anbut737111 ай бұрын
    • Saravam Krishnarpanam

      @rajkiranyadav7546@rajkiranyadav75464 ай бұрын
  • இதுவே ஆண்மீகவாழ்வு அருமை மிக எதார்த்தமான திரைப்படம்.வாழ்க வளமுடன்!

    @nasarahamed5345@nasarahamed53457 ай бұрын
  • கடவுள் ஏழை பணக்காரன் என்றும் மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பார்ப்பதில்லை மனிதர்கள் தான் எத்தனை வேரு பாடுகள் இந்த மண்ணில் எல்லா உயிர்களுக்கும் வாழ இடம் முண்டு

    @user-gh3og6gx8r@user-gh3og6gx8r Жыл бұрын
    • Om namasivaya

      @muthayan6509@muthayan6509 Жыл бұрын
    • மற்றவர்கள் கொடுக்கும் கடவுள் ஏழைக்கு கொடு மறுக்கிறார்

      @sakthivelchidambaram5899@sakthivelchidambaram58993 ай бұрын
  • ஜாதி என்பது பிறப்பால் அல்ல நாம் செய்யும் செயல்களினால் அறியப்படும் அங்கே பறையர் ஜாதியில் பிறந்தாலும் மது மாமிசம் இல்லாமல் அந்தணர் போல் வாழ்ந்ததால் அந்த பக்தியின் செயலால் இறைவனை அடைந்தார் நந்தனார் இங்கு எவரும் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் அதற்கான வழிமுறைகளை தெரிந்து அறிந்து கடைபிடிக்க வேண்டும்

    @ravisankar8774@ravisankar8774 Жыл бұрын
    • ஜாதி என்பது பிறப்பு சான்றிதழ் வாங்கும் போதே வந்துவிடுகிறது.அதனால் தான் இட ஒதுக்கீடுகள் பிரிவினைகள் உள்ளன.FC BC MBC SC என்று உள்ளது.ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.நாம் தான் உயர்ந்த ஜாதி என்று கர்வம் கொள்ள கூடாது.நாம் தாழ்ந்த ஜாதி என்று தாழ்ந்து போகக்கூடாது.அதுவே நல்லது.

      @narasimhana9507@narasimhana95078 ай бұрын
    • Paraiyan entru sollalam....paraiyar enbathu parbanar Pol Nan therinthathu ...enentral history paraiyan and paraiyar brother...Avan Kovil ulla but nam veliya...

      @veeramani9305@veeramani93058 ай бұрын
    • மிகவும் அபத்தமான, திமிரான கருத்து. மது மாமிசம் இல்லாமல் இருப்பவர் எல்லாம் அந்தனர் என்கிறீர், இருக்கட்டும். அப்படி அந்தனராக வாழ்ந்தால் மட்டும்தான் கடவுளை அடைய முடியும் என்பது எவ்வளவு கேவளமான எண்ணம். ஐரோப்பா, அமெரிக்காவில் அந்தனர் இல்லை, நம்மூரில் இருந்து சென்ற ஒரு சில அந்தனர்கள்தான் மது மாமிசம் உண்ணும் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்யும் வேலையை பார்க்குறாங்க. அந்த வெள்ளைக்காரர்கள் எல்லாம் கடவுளை அடையவில்லை என்று சொல்ல வருகிறீர்களா? மது மாமிசம் உண்ணாத அந்தணர்களுக்கு படி போடுவதே மது மாமிசம் உண்ணும் வெள்ளைக்காரன்தானே!

      @senthilkumara8607@senthilkumara86077 ай бұрын
    • அந்தணர்லாம் மது மாமிசம் சாப்ட மாட்டாங்களா யார் சொன்னா..

      @jeganselvaraj2282@jeganselvaraj22827 ай бұрын
    • @@jeganselvaraj2282 மாமிசம் சாப்பிடவில்லை என்றால் தான் அவர் அந்தணர்

      @ravisankar8774@ravisankar87747 ай бұрын
  • எவன் ஒருவன் கடவுளுக்கு பயப்படுகின்றானோ அவன் துவேஷம் பார்க்க மாட்டான்

    @sundarm2392@sundarm2392 Жыл бұрын
    • பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் உடன் குழந்தைகளுக்கு அவர்களுக்கு விபரம் தெரிய,,, வயதில் முதல் சொல்லி கொடுப்பது அவனோடு சேராத இவனோட அவன் ஜாதி இவன் இந்த ஜாதி என்று சொல்லி ஹிட்லரை விட நூறு மடங்கு பாசிசத்தை ஊக்கப்படுத்தும் 🐕👽👽👽🐖🐖🐖🐖

      @RajanR-nc6mp@RajanR-nc6mp Жыл бұрын
  • அப்பனின் கருணை கண்களை குளமாக்கியது.ஓம் நமசிவாயம் போற்றி

    @user-uw7vo7ki4t@user-uw7vo7ki4t Жыл бұрын
    • அதை வைத்து தான் சூழ்ச்சி நடக்கிறது

      @mohamedniyash3668@mohamedniyash3668 Жыл бұрын
  • அருமையான படம், ஏன் இது போன்ற பக்தி படங்கள் இப்போதெல்லாம் வருவதில்லை?

    @sara-uc9xh@sara-uc9xh Жыл бұрын
    • Leo varum paaru

      @arunviki9402@arunviki940210 ай бұрын
    • Because of secularism and non believable in the hindu mythology. The present education system. In the schools no moral education

      @ramamoorthykrishnaveni4058@ramamoorthykrishnaveni405810 ай бұрын
    • பிராமணர்களை எதிர்த்து இன்றைக்கு நிற்பது மிக பெரிய சவால். அந்த அளவுக்கு பாசிச சக்திகள் வேரூன்றி விட்டது இந்தியாவில்.

      @naanallamuthu5038@naanallamuthu50388 ай бұрын
    • Irutuu arayal mutattu kuthu potathan padam hit ahguthu...

      @apsaidheekshitha7942@apsaidheekshitha79427 ай бұрын
    • சங்கிகள் படம் 😮💔😌😜🧡🤍💚

      @user-in4tw8tl6q@user-in4tw8tl6q6 ай бұрын
  • ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி கூறல் ஆகாது பாப்பா பாரதியார் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர் அன்புக்கு ஏது ஜாதிகள் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் சிவாய நம 🙏🙏🙏

    @Thamburaj-oc7ub@Thamburaj-oc7ub Жыл бұрын
    • ....thamburaj... பாரதி எழுதியது ....ஜாதிப் பெருமை யில்லை பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.... என்பதே. இந்தியா முழுக்க சுற்றிய அவர் (காசியில் பள்ளிப்படிப்பு), இங்கு ஜாதியை அ‌ந்த‌க் காலத்தில் ஒழிக்க முடியும் என்று நம்பவில்லை. பெருமை பேசி சண்டை போடாமல் இருங்க என்றார். அவர் எழுதியது இந்த லட்சணத்தில் .... பிரிண்ட் பண்ணி..... உள்ளனர் என்று பாரதிதாசன் தலையில் அடித்துக் கொண்டார்.

      @sundarsundar3157@sundarsundar31574 ай бұрын
  • பிறப்பால் யாருமே அந்தணர் அல்ல.. ஒழுக்கதால் மட்டுமே ஒருவர் அந்தணர் ஆவார்.

    @ponprabus@ponprabus6 ай бұрын
  • ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்

    @pvignesh5158@pvignesh5158 Жыл бұрын
  • சற்றே விலகி இரும் பிள்ளாய்! நந்திதேவர் விலகி ...நந்தனுக்கு காட்சி கொடுப்பார் நடராஜர்

    @rajahindhiran5593@rajahindhiran5593 Жыл бұрын
  • நந்தனார் திரைப்படத்தைப் பார்க்கும்போது நாம் எப்படி நடத்தப்பட்டோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

    @srinivasan4209@srinivasan42097 ай бұрын
    • நந்தனார் அவர்கள் சிவனிடம் அன்பு வைத்தார். அதேபோல் திருவெண்காடர் ( பட்டினத்தார்) செல்வந்தர் திரைக்கடல் ஓடி திரவியம் கொண்டு வந்தவர் ( காதயற்ற ஊசியும் வராது கானும் கடை வழிக்கே) என்றவர். உடம்பில் துண்டைக்கட்டி வீட்டைவிட்டு வெளியே வந்தார். அம்மா தன் கடைசி நேரத்தில் திருவெண்காட என்று அழைத்தார். தன் அம்மாவின் ஆசையை நிறைவு செய்யும் வகையில் விறகுக்குப் பதில் வாழைமட்டையில் தீ எறிய வைத்தார். அதேபோல் தான் காலடி சங்கராச்சாரியாரும் செய்தார். தன் தாயின் இறுதி சடங்கில் வாழைமட்டையில் தீ மூட்டி னார்.

      @kbabuprasad4247@kbabuprasad42472 күн бұрын
  • உண்மையான பக்தியும் நல்ல எண்ணம் இருந்தால் போதும் இறைவன் நம் அருகில் திருச்சிற்றம்பலம்

    @govindan909@govindan9097 ай бұрын
  • இவ்வளவு பெருமை வாய்ந்த நந்தனாரின் சன்னதி இன்று இருக்கும் நிலையைப்பார்த்தால் கண்களில் இரத்தம் வடிகிறது!

    @vaithyanathankrishnamurthy7097@vaithyanathankrishnamurthy7097 Жыл бұрын
    • Nanthanar urukku vanthu parunkal kovil truppani semmaiyaka nataiperukirathu

      @abimanyu8067@abimanyu8067 Жыл бұрын
    • Enka iruguthunu solla mudiuma pakanum pola irugu 😊

      @mithunyuva3432@mithunyuva3432 Жыл бұрын
    • ​@@abimanyu8067 enka iruguthunu sollunka brother pakanum pola irugu.please

      @mithunyuva3432@mithunyuva3432 Жыл бұрын
    • Kattumannar kovil arukee athanur

      @abimanyu8067@abimanyu8067 Жыл бұрын
    • நந்தானார் சந்நிதி எங்கு உள்ளது ?? பார்க்க ஆசை ஐயா

      @kannanc1764@kannanc1764 Жыл бұрын
  • கண்ணீர் ததும்பி வெதுப்பி உள்ளம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @anandhr4397@anandhr43975 ай бұрын
  • இப்படி நாமும் பணி வோடு இருந்தால் அவர் போல் சிவன் திருவடி அடையலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @soundar2614@soundar261411 ай бұрын
  • இது என் கண்களுக்கு படம் போல தெரியவில்லை இறைவனின் படைப்பு போல உள்ளது ஒவ்வொரு காட்சியும்.. ஓம்சிவசிவஓம்

    @santhoshsanthu4596@santhoshsanthu45966 ай бұрын
  • அருமையான காட்சி தற்பொழுது இதை அடிக்கடி வலை தளத்தில் பார்க்கமுடிகிறது நடிதவர்களின் நடிப்பு அருமை அருமை.. நடிகர்களின் பெயர்...?? தெரிந்தவர்கள் கமென்ட் செய்யவும்

    @DHEEPASURESH-oc6in@DHEEPASURESH-oc6in7 ай бұрын
    • தண்டபானி தோசிகர்

      @thangaayyappanthangayyappa2120@thangaayyappanthangayyappa21206 ай бұрын
  • அற்புதமான நடிப்பு ।

    @krishnamurthy1823@krishnamurthy1823Ай бұрын
  • கையில் இருப்பது கைபேசி என்றோ பார்ப்பது காணொளி என்றோ நினைவில்லை. நிதர்சனம் நிதர்சனம்.... அற்புதம் அற்புதம்.... எல்லாம் இறைவன் செயல்.

    @periperi3358@periperi33587 ай бұрын
  • பறையனிடம் இறைவன் இறைவனிடம் பறையன்

    @rajthilakrajthilak236@rajthilakrajthilak2368 ай бұрын
    • உண்மை

      @starmedia5902@starmedia59025 ай бұрын
  • ஆகாச் சிறந்த திரைப்படம்

    @senthilkumar-dy7be@senthilkumar-dy7be7 ай бұрын
  • ஓம் நமசிவாய போற்றி இந்த படம் எப்போது பார்த்தாலும் மனம் ததும்பும்கிறது

    @maragathamRamesh@maragathamRamesh5 ай бұрын
  • அவனருளாலே அவன்தாள் வணங்கி ஓம் சிவாயநம ஓம் 🙏

    @PPB77@PPB7711 ай бұрын
  • ஓம் நமசிவாய போற்றி நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி

    @muthukannu2285@muthukannu228511 ай бұрын
  • ஆண்டவன் அவன் ‌அடியார்‌ யாராக‌ இருந்தாலும் முதலில் ஏற்றுக் கொள்வார். கண்கள் ‌குளமாகி விட்டது. ஓம் நமசிவாய ❤

    @harinarayanana6908@harinarayanana69087 ай бұрын
  • நந்தனார் ஜாதியில் கடையனும் இல்லை அவர் மனிதர்களில் ஏழையும் இல்லை அவர் இந்த பூவூலகப்பிறப்பில் பிறந்தவர்களுக்கெல்லாம் உயர்ந்தவர் ஏனென்றால் அவர் அந்த சிவப்பறம்பொருளின் உன்னதமான உறவைப் பெற்ற புண்ணியவான் ஆவார்.ஓம் நமசிவாய

    @sivagarden5521@sivagarden552110 ай бұрын
    • 💥💯🙏

      @RAJRAJ-hr9qy@RAJRAJ-hr9qy7 ай бұрын
    • சாம்பவர் குல ஆய்வாளர் சி ஆறுமுகம் புதுக்கோட்டை நந்தனார் வம்சம் உயர்குடி

      @c.arumugam3420@c.arumugam34205 ай бұрын
  • கடவுளை எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார் எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்தி உள்ளம் பக்தயுடன் சரண் அடைந்தால் கடவுள் தேடி உள்ளிருந்து வெளிப்படுவார்

    @meiyappanekambaram3110@meiyappanekambaram3110 Жыл бұрын
    • தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடி பார்ப்பதென்று என் தேடல் தொடங்கியது... சிவபெருமானை பார்த்துட்டேன் வீட்டிலே காட்சி குடுத்தாங்க... சிவ-சிவ 🤩சிவபெருமான்😍

      @HeartbeatTamilan@HeartbeatTamilan11 ай бұрын
  • மிகவும் அருமை ஓம் சாந்தி ஓம் நம சிவாய போற்றி போற்றி என் அப்பா ❤

    @jayakrishnas3793@jayakrishnas37937 ай бұрын
  • I have seen this move in Eros theater at Adayar, after seeing this movie, I am from backwards community, when I am doing my final year exam, I called weak students of SC and BC , helped them how to write exams answer, they told me that the answers should be simple and easy to understand, Recollecting my experiences I am 65 years now, God bless all

    @zeevanlala2965@zeevanlala2965 Жыл бұрын
    • Really w

      @sureshkumar-jp4jz@sureshkumar-jp4jz Жыл бұрын
    • 😊 you are a kind man. So sorry for everything you went thru. We are one, let the next generation learn from the mistakes of their ancestors.

      @Abhishekramanuja@Abhishekramanuja10 ай бұрын
    • Thank you for sharing ,sir. I cry each time I see scenes frol this movie appear on phone. I feel the pain. Not born in India so I dont really know if all these still happening. Not a day go by I pray all good souls are protected by Lord Shiva. Whenever I visit temples in India, to my best capabilities I buy food for people who ask from food and humbly fold my palm to respect each and everyone I come across in dealing any matters. That's what my capabilities

      @meena3484@meena34842 ай бұрын
  • இறைவனை விடவும் இறைஅடியார் உயர்ந்தவர், அவர்தம் பக்தி உயர்ந்தது என்பதை விடாது திரும்ப திரும்ப சொல்லும் தர்மம் இது..

    @darkknightbk@darkknightbk Жыл бұрын
    • தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே னு அவ்வை பாட்டி சொல்லி இருக்காங்க தவிர அடியார் இறைவனை விட பெரியவர் என்று யாரும் எங்கையும் சொல்லல, இறைவன் மிக பெரியவன் அவனுக்கு ஈடு இணை இல்லை தொண்டர் யாரும் இறைவனை விட பெரியவர் இல்லை சிறு திருதம் உங்கள் கருத்தில்

      @prabhuumapathy8467@prabhuumapathy846710 ай бұрын
  • எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பார்க்கதூண்டும் காட்சிகள்....வாழ்க தில்லை அந்தணர் என பெயர் சூட்டப்பட்ட நந்தனார் அவர்கள்.....

    @rajaramank3290@rajaramank32908 ай бұрын
    • still you are hooked up to caste...why naming him as தில்லை அந்தனர ??? God is above religion caste ... vallalar...nandanar proved it

      @jayakumaranmanivannan799@jayakumaranmanivannan7997 ай бұрын
  • கண்கள் பனித்து விட்டன இறைவா. காரணமே காப்பாற்று.

    @sivagaminathan6892@sivagaminathan68926 ай бұрын
  • நந்தனார் நாயன்மார்கள் வரிசையில் வைத்திருக்கின்றனர். அங்கு அரசனும் இருக்கிறார். நந்தனாரும் இருக்கிறார். பகுத்தறிவு யாரும் புத்திமதி சொல்லி வேண்டிய அவசியம் இல்லை.

    @mahalakshmi.s1892@mahalakshmi.s18926 ай бұрын
    • Ada Pol dan azwargallum. Kulasekara arasarum azwar thirupann azwarrum ullar. British invasion they targeted Brahmins whom are capable of carrying forward Hinduism and divided us. These 200 rs upis are believing.😢

      @jeyasudhaprabhakar4365@jeyasudhaprabhakar43653 ай бұрын
  • எங்கு தூய்மையான அன்பும் அவனே எல்லாம் என்று தீராத பக்தியும், அலங்காரம், தீமை, அனைத்தையும் அழித்து, உண்மையான உள்ளதோடு எவன் சிவனை பிராத்தனை செய்கிறானோ அந்த பர ம்போருளை காணலாம் 🙏🙏

    @janakiraman5112@janakiraman51127 ай бұрын
  • என் உணர்ச்சி பிரவாகத்தை எடுத்துறைக்க வார்த்தைகள் இல்லாமல் தவித்து விட்டேன். இந்த நந்தனார் கதையில் சொல்லப்படும் எதிர் மறை கருத்துக்கள் சூழ்ச்சிகள் என்று சொல்லப்படுபவை எவையாக இருந்தாலும், எளியவர்களின் சிவ பக்தியைச் சொல்ல வேறெந்த கதைகளோ பக்தி காவிய படங்களோ ஒப்பாகாது என்பது எளியவணான என் கருத்து.😢

    @kskrishnamurthy4928@kskrishnamurthy49288 ай бұрын
  • இவ்வளவு சிறப்புபெற்ற நந்தனாரை தில்லைவாழ்பவர்கள் நெருப்பில் இறக்கி இன்பம் கண்டவர்களதானே.

    @maalavan5127@maalavan512710 ай бұрын
  • 🙏ஓம் நமசிவாய வாழ்க வாழ்க🙏 நாதன் தாள் வாழ்க வாழ்க இமைப்பொழுது என்னேஞ்சில் நீங்க தான் தாள் வாழ்க வாழ்க🙏 🙏ஓம் நமசிவாய🙏 🙏ஓம் நமசிவாய🙏 🙏திருச்சிற்றம்பலம்🙏

    @gvvenkat4043@gvvenkat4043 Жыл бұрын
  • இறைவன் இடத்தில் அனைவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது

    @yogul9639@yogul963915 күн бұрын
  • நடராஜா நடராஜா உன் பாதம் பணிந்தேன் நடராஜா ஓம் நமசிவாய🌏

    @m..sivanarulsivanadiyar2583@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
  • வணக்கம் என் தாயார் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் அன்னாளில் வந்த சினிமா படம் மௌன படம் பிறகு வசனத்துடன் வந்த முதல் படம் வரைக்கும்எனக்கு கருத்து தெரிந்த 1960 இல் இருந்து தொண்ணூற்று ஒன்பது வரைஇப்படத்தை அந்நாளில் எங்களுக்கு உணர்த்திய கொண்டிருப்பார்கள் படத்தின் சிறப்பு அம்சத்தை அந்தப் பொக்கிஷத்தை இப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட தங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி

    @rajus6270@rajus627010 ай бұрын
  • பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்!!! வாழ்க பாரதம் ஒற்றுமை! இது தான் சேக்கிழார் புராணம் தமிழ்! வாழ்க தமிழ் நந்தனா ர்! வாழ்க தமிழ் சேக்கிழார் பெருமான்! வாழ்க தமிழ் அந்தணர்! வாணலர்! ஆவினம்!! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

    @aravindafc3836@aravindafc3836 Жыл бұрын
    • ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதி, துவேஷம் போன்ற வற்றை மதமோ, புனித நூலோ சொல்லவில்லை. இவை எல்ல வற்றையும் மனிதன் தன சுய நலத்துக்காக வளர்ந்தவை. ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் மேலும் வளர்க்கப்பட்டது. இதோ, இந்த அரசுகளால் கொழுந்து விட்டு எரிகின்றது. மக்களாகிய நாமும், அந்த நெருப்பில் விழுந்து சாகிறோம்.

      @parthasarathy.chakravarthy3002@parthasarathy.chakravarthy3002Ай бұрын
  • பக்திக்கு ஏது உயர்வு தாழ்வு....? எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்...... தான்.

    @SenthilKumar-rp8on@SenthilKumar-rp8on Жыл бұрын
  • மானிக்கவாசகர் சுவாமி உன்மைவரலார்

    @arunraman9398@arunraman9398 Жыл бұрын
  • கண்கள் குளமாகியது.. ஓம் நமசிவாய நம!!

    @kalaivanansundaram4123@kalaivanansundaram41235 ай бұрын
  • Magnificent scene to show the landlord awakened by his spirituality and Bhakti. ❤❤

    @bronxbull@bronxbull8 ай бұрын
  • இறைவனின் உச்சபட்ச கருணையை நீ உச்ச பட்ச கருணையில் இருந்தால் மட்டுமே உணரமுடியும்..

    @mugarajan@mugarajan7 ай бұрын
  • truth: Dikshitars asked Nandhan to get into the fire to prove that he was sanctified by Lord shiva Film version : Nandhan successfully proved and got out of fire with no hurt and saw lord Natarajarr But Original story : Nandhan entered temple through 'south gate' and saw Lord Natarajar from a distance (because Kanagasabai, lord natarajar statue will be facing south) and he was caught by Dikshitars. Nandhan tried to convince them that he was sanctified hence dikshitars asked him to prove by getting him in to a fire well. Nandhan did that and died. fact: Since Nandhan entered from south gate, Dikshitars have closed the south wall because Nandhan was from a SC (Parayar) community. Even today you can see the from south gate, the wall opposite to 'Nandhi' is closed. If the wall hadn't closed lord Natarajar who faces south direction will be seeing Nandhi statue.

    @sankar5291@sankar529110 ай бұрын
  • கடவுளின் சந்நிதானத்தில் ஜாதி என்ற ஏற்ற தாழ்வுக்கு இடமில்லை என்று உண்மையை இந்த திரைப்படம் விளக்குகிறது. கோவிலுக்குள் ஜாதி பேதம் பார்க்கும் கயவர்கள் இதைப் பார்க்க வேண்டும்

    @sironmani5747@sironmani574711 ай бұрын
  • ஓம் நமசிவாய போற்றி😢😢

    @senthilkumarduperkavitha7915@senthilkumarduperkavitha791510 ай бұрын
  • மிக மிக அருமையான படம் வாழ்க வளமுடன்

    @sureshksureshk4921@sureshksureshk4921 Жыл бұрын
  • Thanks for uploading. Oum namashivaya. 🙏

    @poopalapillaikiritharan7853@poopalapillaikiritharan7853 Жыл бұрын
  • பட்டினத்தார், ஈசனே அம்மா என்று அழைத்த காரைக்கால் அம்மையார், கண்ணாப்ப நாயனார் இறைவன் மீது அன்பு வைத்தவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    @kbabuprasad4247@kbabuprasad424718 күн бұрын
  • ஓம் சோமநாதிஸ்வரயா நமஹா ஓம் மல்லிகார்ஜுஹ்வராய நமஹா

    @sundarrajanm561@sundarrajanm561 Жыл бұрын
    • மல்லிகார்ஜுன காற்கே நமஹ.. காங்கிரசே நமஹ.. Tn.. அரசே நமஹ.

      @rahuls9886@rahuls988611 ай бұрын
  • Wonderful movie. Many thanks. Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @swamivedantanandapuri1322@swamivedantanandapuri132210 ай бұрын
  • பூணூலா போட்டிருக்கிறார்.சாதாரணமாகத்தானே இருக்கிறார். அந்த காலத்திலேயே இறை பக்தி முக்கியம் .தான் எனும் அகந்தை கூடாது என வைத்திருக்கிறார்களே

    @lalithabhavani5570@lalithabhavani5570 Жыл бұрын
  • ஆதிக்க சாதிகளின் எச்சம் இன்றும் அதிகம் தான் அதேப்போல பரையர் சாதியின் மக்கள் தொகையும் கணிசமான அளவில் முன்னோடியாய் இருக்கின்றனர்.... காலம் ஒரு நாள் தலை குனிந்து மன்னிப்பு கேட்க வைக்கும்..... ஓம் நமச்சிவயே 🙏🏻 நந்தனார் பரையர் போற்றி🙏🏻

    @user-co5nk8co5i@user-co5nk8co5i Жыл бұрын
    • போடா வெண்ணை

      @rskumarrsk3510@rskumarrsk3510 Жыл бұрын
    • நந்தனரும் எங்கள் குருவே

      @maheshbalasubramanian248@maheshbalasubramanian248 Жыл бұрын
    • ஓம் நமசிவாய 🙏🏻

      @Trlrider9215@Trlrider9215 Жыл бұрын
    • அக்காலத்தில் சிவம் காட்சி தந்த 63 நாயன்மார்களில் நிறைய பேர் ஏழ்மை மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கு காட்சி தந்தார் அவனுக்கு ஜாதி மதம் முக்கியமில்லை உண்மையான அன்பு அன்பே சிவம்

      @Trlrider9215@Trlrider9215 Жыл бұрын
    • Yethayavathu sollurings naan neraya marichu

      @pvignesh5158@pvignesh5158 Жыл бұрын
  • Naanum parayan taan om namachivaya

    @kvasudevan1292@kvasudevan12926 ай бұрын
  • ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    @madhavaraj8593@madhavaraj85936 ай бұрын
  • ஓம் நமசிவாயா ❤❤❤

    @muruganp3126@muruganp3126 Жыл бұрын
  • ஓம் நமசிவாய 🙏

    @malolanp5771@malolanp5771 Жыл бұрын
  • ஆண்டவனே சொன்னாலும் அவா ஒத்துக்கமாட்டா

    @jjmafia35@jjmafia35 Жыл бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய🕉️🙏🙏🙏❤️

    @manivelb849@manivelb849 Жыл бұрын
  • I'm an a pure Cristian I love love this scene brothers

    @donbosco9225@donbosco92256 ай бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

    @rkvsable@rkvsable Жыл бұрын
  • Arumai arumai pramatham 🙏🙏🙏

    @srinivasang4178@srinivasang4178 Жыл бұрын
  • No upper class no lower class first we are all humans to spread love❤❤❤❤ to all people.. Now a days needs love only

    @sugunadevikandaswamy4040@sugunadevikandaswamy40409 ай бұрын
  • இது போன்ற அற்புதங்கள் தற்போது நடைபெற வேண்டும்.அப்போது தான் இந்து மதத்தில் பக்தி வளரும்.

    @KMRD00009@KMRD000098 ай бұрын
  • ஓம் நமசிவாய பொட்றி

    @sadhanaharidev6215@sadhanaharidev6215 Жыл бұрын
  • இந்த திரைப்படத்தை முழுமையாக நான் பார்த்தேன். மனம் சாந்தமாகவும் அமைதியாகவும் உள்ளது.

    @Sastha460@Sastha4603 ай бұрын
  • ஓம் நமசிவாய போற்றி போற்றி

    @sakthivelm9618@sakthivelm961810 ай бұрын
  • Namashivaya valzha. Ammai appan valzha.

    @srinivaschelliah2883@srinivaschelliah28837 ай бұрын
  • தூய்மையான உள்ளத்தில் கடவுள் எப்போதும் இருப்பார் ஜாதியில் இல்லை

    @siwasiwa-tq1hn@siwasiwa-tq1hn11 ай бұрын
    • அப்ப ஏன் கோவில்களில் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது?,அதையும்‌கடவுள் பார்த்துக்கொண்டு மவுனமாக இருந்திருக்கிறாரே!

      @DhilagavathyS-cz6qj@DhilagavathyS-cz6qj10 ай бұрын
    • @@DhilagavathyS-cz6qj கோவில் பூசாரிகள் பறையர்கள் இன்றும் கருவரைக்குள் சென்று ஆராதனை நீங்கள் மதுரை பக்கம் விவாரியுங்கள்

      @starmedia5902@starmedia59025 ай бұрын
  • அருமை அருமை சிவனே போற்றி … என் சகோதரன் அனைவரும் சிதம்பரம் சென்று வாருங்கள்…

    @indianfruits8394@indianfruits83944 ай бұрын
  • அற்புதம்

    @suva3515@suva351511 ай бұрын
  • கருணை, பணிவு ,தன்னடக்கம் பொறுமை , ஜீவன்களிடம் காட்டும் அன்பு .. பற்று அறுத்து இருத்தல் இவையே சிவத்தை உணர கூடிய தகுதி.. அதை தான் நந்தனனும் செய்தார் .. இது தான் உண்மை கடவுள் வழிப்பாடு.. இதை விட்டு சிவனை உருவகபடுத்தி அவரிடம் பொருள் கேட்க்க வேண்டாம்...

    @mugarajan@mugarajan7 ай бұрын
  • என் ஐயன் அருள் மழைக்கு அளவே இல்லை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤

    @Trendin_talkies@Trendin_talkies5 ай бұрын
  • ஓம் நமசிவாய!சிவனே அடியார்க்கடியார்தானே!!மனிதர்கள் நாம்தான் ஏற்றத்தாழ்வுகளை கற்பித்துக்கொள்கிறோம்.

    @babudhakshina8311@babudhakshina8311 Жыл бұрын
    • இதனால் நீங்கள் அறியக்கடஸாவது:-- எந்த மகத்தான ஆனால் தாழ்த்தசாதியினன் " அதிக-உரிமை" கோரினால், அவன்/? அவள் தீப்பிழம்பினுள் புகவேண்டும்,கடவுளே கூறினாலும்=தாழ்சாதி அழிந்தொழிய வேண்டும் இத்தகைய உரிமை கோரியமைக்காக as oppoed to "?High" cast who is completely free of this /any such codition: வாழ்க சாதித்துவம்/சனாதனம்/ பார்ப்பன்யம்/ மனுநீதி/ இந்துத்துவா/ அகோரிகள்/ etc. etc.etc....

      @AnasAnas-ei1qk@AnasAnas-ei1qk Жыл бұрын
    • Movie name ???????

      @GunaSekaran-jz9cf@GunaSekaran-jz9cf Жыл бұрын
    • @@GunaSekaran-jz9cf நந்தனார். ....

      @babudhakshina8311@babudhakshina8311 Жыл бұрын
  • ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சிவசிவ சிவசிவ ஓம்

    @niveeshk.m2822@niveeshk.m28229 ай бұрын
  • அன்பு பெருக்ககெடுத்து ஆனந்தம் பரவுகிறது

    @janaraaman7996@janaraaman79963 ай бұрын
  • ஓம் ஸ்ரீ நடராஜர் நமோ நமக

    @sakthivelm9618@sakthivelm961810 ай бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.........

    @Srisarvamitharan@SrisarvamitharanАй бұрын
  • Good news

    @sekars3220@sekars32208 ай бұрын
  • சிவாய நமஹ. நந்தனார் சுவாமிகள் திருவடிகளே சரணம். நந்தனார் வம்சத்தைச் சார்ந்த அவருடைய சந்ததிகள் தற்போது யாராவது இருக்கிறார்களா?

    @ADeivasigamaniadeiva@ADeivasigamaniadeiva11 ай бұрын
  • నందనార్ కీ జై. देव भक्तिचा भुकेला Nataraja knows only bhakti भगवान की भूख भक्ति से ही मिटेगी

    @laxmikanthrao8600@laxmikanthrao86007 ай бұрын
  • அருமையான வசனம் நடிப்பு....❤❤❤😢😢

    @vazhkavalamaudan9927@vazhkavalamaudan99274 ай бұрын
  • ஓம் நமசிவாய🌺🙏🌺

    @muthukannu2285@muthukannu22857 ай бұрын
  • Wow enna pakthi super enna oru theiva nampikai🙏

    @ramakrishnanv426@ramakrishnanv4264 ай бұрын
  • He is innocent and true to god and himself!!

    @DruvRatee@DruvRatee7 ай бұрын
  • Very super 👍

    @drsenthilkumarphd169@drsenthilkumarphd169 Жыл бұрын
  • அருமையான படம் , முழுமையாக நான் பார்த்துள்ளேன், பொறுமை, அமைதி, , தன்னடக்கம், பெரியவர்களை மதிக்கும் பண்பு, அநாகரிகமாக வார்த்தைகளை உபயோக படுத்தாமல் இருப்பது வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் பட்டியல் இன சகோதரர்கள் இதை புரிந்து நடந்தால் வாழ்வில் உயர்வடைய முடியும்

    @sivanadiyans5350@sivanadiyans53506 ай бұрын
    • உயர் சாதியினர் மனதில் அழுக்கு இல்லாமல் இருந்தால் எல்லாம் சாத்தியமே

      @Perikaran@Perikaran5 ай бұрын
    • @@Perikaran நண்பா, உயர் ஜாதி என்று ஒருவனும் கிடையாது, நம் மனதில் நாம் நினைத்துக்கொள் வது, ஒழுக்கத்திலும், நடத்தயிலும் சிறந்தவன் என்றும் சமூகத்தில் மதிக்கப்படுவான், அவனே உயர்ந்த மனிதன்

      @sivanadiyans5350@sivanadiyans53505 ай бұрын
  • ... உடல் முழுதும் சிலிர்த்து நின்றது....இதை காணும் ஒவ்வொரு கணமும்.....

    @deepatamilfamily6797@deepatamilfamily679710 ай бұрын
    • Nobody can act as Nandanar other than the great M.M.Dhandapani desikar Each and every song is a varaprasadam Avar porpaadhangal vazhga

      @namasivayamganesan6011@namasivayamganesan60119 ай бұрын
  • இது நடிப்பு அல்ல, தெய்வ இயக்கம்

    @mohanrajanmohanrajan9861@mohanrajanmohanrajan986110 ай бұрын
  • தனி மனித ஒழுக்கத்தை நீ சரியாக கடைபிடித்தால் ஜாதி வேறுபாடுகள் எதுவும் இன்றி இறைவன் எப்பொழுதும் உன்னிடம் இருப்பார் இதை தான் உணர்த்துகிறார்

    @sivanathss9298@sivanathss9298Ай бұрын
  • இப்போது நடராஜர் கோவிலில் நந்தனார் வந்து தரிசனம் செய்த பாதையை அடைத்துவிடார்கள்

    @BEN-MUGILARASIE@BEN-MUGILARASIE Жыл бұрын
    • நந்தனார் போன்ற மனிதர்கள் பிறக்க வில்லை ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏

      @Veeraraj1234-ix7iu@Veeraraj1234-ix7iu2 ай бұрын
KZhead