Odi Odi Odi Odi Utkalantha Jothi Song | Lyrical Version | Shivavaakkiyar Siddhar Song | Track Bhakti
Subscribe to our channel: bit.ly/2UMPL8t
Odi odi Utkalantha Full Song | Lyrical Version | Siddhar Shivavaakkiyar Song
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை | சிவவாக்கியர் சித்தர் பாடல் வரிகள்
மனம் அமைதி பெற இந்த பாடலை கேளுங்கள்
#odiodiutkalanthasong #trackbhakti #shivavaakkiyarsong
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
அவ்வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழும் அகினாய்
உவ்வென்னும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே
நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே
நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே
இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
காரகார காரகார காவல் ஊழி காவலன்
போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ
ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே
விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே
அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய
வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
திருச்சிற்றம்பலம்
- சித்தர் சிவவாக்கியா
#Bhakti #DevotionalSongs #TrackBhakti
This channel features devotional songs from great singers and legendary artists like Unnikrishnan, P.Susheela, Vani Jairam, L.R.Eswari, S.P.Balasubramanium, S.Janaki, Chitra. This channel also features the greatest singers of the devotional music industry, such as Pushpavanam Kuppusami, Gana Ulaganathan, Krishnaraj, NR Thiyagarajan, Unni Menon, Malar Rajendran, Veeramani Raju, Chandrasekar Bhagavathar, Gpopika Poornima and many.
இந்தப் பாடலைப் எழுதிப் பாடியவர்களுக்குகோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
Ixgos❤
சித்தர்கள் பாடல்
Composed by ghibran
Avar Peru Gibran avar Muslim But indha song epdi ❤😊😊 Siva vaakiyar Lyrics 🎉❤
Singer: Gold Devaraj
நான் முஸ்லிம் இந்த பாடல் கேட்டேன் மனசு முழுக்க மகிழ்ச்சி
😊
🙏🙏🙏🙏🙏🙏🙏
@@lathaguna780800000000000000000000000000000000000000
🙏🙏🙏🙏🙏
Isaikku madham kidaiyadhu sagothare
ஆதியும் , அந்தமும் இல்லாதவர். பிறப்பும் , இறப்பும் இல்லாதவர். எம் சிவபெருமான்... அவர் அருள் இருந்தால் தான் அவரை வழிபடவே முடியும்...🙏
சிவன் பாதத்தில் கிடப்பதே பிறவிப்பயன் - ஓம் நம சிவாய.. 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om namasivaya
🎉Om🎉 🎉Namasivaya 🎉OM🎉🎉
❤
இந்த மாதிரியான பாடல்களில் விலம்பரம் போடாதீர்கள்
no advertise but we must spread the world slogan for siva devotee
@@un_officialmcoc8218 ssssssaasfsss
Well said
உண்மைதான் சகோதரா.போனை தடடிவிட்டு மன அமைதியாக பாடல்களை கேட்டால்,இடைஇடையே விளம்பரங்கள்.தேவையில்லையே.
@@dushysaisankar258 m
இந்த பாடலை கேட்கிறப்ப தன்னை அறியாமலேயே ஓம் நமசிவாய என்று சொல்லாதவர் யாரும் இருக்க முடியாது ,🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஆம் எல்லாம் ஈசன் செயல் ஓம் நமசிவாய 🙏
🙏🙏🙏
first time only in this life not taking in to account prev lifes
என்னோட மகன் இப்போ ஓம் நமச்சிவாய னு சொல்றான்
Mm unmaiya tha
நான் ஒரு நான் முஸ்லிம் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போது மனம் நிறைய மகிழ்ச்சி 🫶🫶🫶
இந்தப் பாடலுக்கு இசையமைத்த ஜிப்ரான் ஒரு முஸ்லீம்தான். நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிறோம், ஆனால் இறுதியில் கடவுள் ஒருவரே.
❤proud of you
Appaaaaaaa
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே - இஸ்லாமிய கடவுள் தத்துவம் இதுதானே.
❤
சிவத்தை வெளியே தேட வேண்டாம் நம்முள் இருப்பதே சிவம்
Yes brother lord Shiva is everywhere
இசையே சிவன்... சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி .... இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ?? மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்.. அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்... உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்.. நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்... மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு.. திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும். திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI .. அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753) முதல் குறள் விளக்கம் இதுதான். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு. எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும் எனது சேனல் பார்க்கவும்
@@chitranjankumarkushwaha4259 இசையே சிவன்... சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி .... இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ?? மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்.. அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்... உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்.. நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்... மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு.. திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும். திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI .. அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753) முதல் குறள் விளக்கம் இதுதான். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு. எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும் எனது சேனல் பார்க்கவும்
Parameshwara Mahadeva is both inside and outside. Bhagwaan Shiv ji is everywhere.
Unnul andha Sivathai arivadhu avvalavu Elidhu enru nee ninaithayo?
இந்த பாடல் கேட்டதில் இருந்து எனக்கு எல்லாம் நல்லதே நடக்கிறது.ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
🙏🙏🙏
Siva vaakiyar siva perumaanu kaga yeluthana padal aachey
தம்பி
தம்பி
@@devas6623 8
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் ஓம் நமசிவாய நமசிவாய....🙏🙏🙏🙏🙏
Om Sivan
ஓம் நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நன்றி இறைவா ஆண்டவா
நா முதன் முதலில் சிவன் பாடல் கேட்கிறேன்... என்னவோ தெரிய வில்லை . இந்த பாடலை கேட்கும் போது . கண்ணில் நீர்வருகிறது
athan🙏🙏 sivan 🙏🙏
ஊன் உருகும் பாடல்....
U r right bro
நம்மளை அறியாமல் வரும் கண்ணீர் இல் தான் அந்த அய்யன் இருக்கிறான் உண்ணுள் ❤
🔥🔱🔱❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🔥🔱🔱
இந்த பாடலை கேட்கும்போது ஈசனே என் கூட இருப்பது போல் ஒர் உணர்வு
ஆமா ஓம் நமச்சிவாய போற்றி
இங்கு எல்லாரும் சிவன் thaan bro Ohm namachivaya🕉️🕉️❤️🔥✨
தினமும் இந்த பாடலை கேட்டால் தைரியம் தன்னம்பிக்கை வருகிறது ஓம்நமச்சிவாய
ஓம் நமசிவாய
Yes
உண்மை
Yes
He gives great courage guts victory strength and finally make ask win. And solve problems like evil spirts graha dosa breaking of black magic spells and make enemy bend down our feet. Listen this song yama also will fear to come near ask.
என் வாழ்க்கை முடிந்து என்று நினைக்கும் போது இல்லை இனி தான் வாழ்வே போகிறேன் என்று எண்ணத்தை தருவது சிவம் ஓம் நமசிவாய
😊😊😊😊😊😊😊
Adhudhan Sivathin mahimai
இப்பாடலை கேட்கும் பொழுது மேனி சிலிர்த்து கண்ணீர் வழிந்தோடுகிறது 😢 ஓம் நமச்சிவாய போற்றி!
Unmaiyathan 🙏
எவ்வளவோ கக்ஷ்டம் எவ்வளவோ நக்ஷ்டம் எவ்வளவோ இழப்புகள் ஆனாலும் சிவபெருமானின் பாடல்களை கேட்டால் மனம் அமைதி மனம் நிம்மதி கிடைக்குது ஓம் நமசிவாய
Correct sir
Sivan pathathula saranadaitha kastama varathu..sir...enbamatra yogiyai erul vanthu sulumo...
Har har Mahadev ji ki jai
Crt
Correct sir
இன்று மட்டுமே ஐந்து முறை கேட்டுவிட்டேன்...எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது...ஆனால் சிலிர்க்க வைக்கிறது இசையும் சிவவாக்கியரின் வரிகளும்....
Même si tu crois pas en dieu, le dieu croit en toi, force a toi et a shiva le seigneur
ஒரு ஒரு வரிகளும் கேட்கும் போதும் மனசுல இருக்குற கஷ்டங்கள் குறைகிறது
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எத்தனை முறை கேட்டாலும்😊கோடி முறை கேட்டாலும் சலிக்காது 😊 என் அயன் சிவன் பாடல்..
🙏🙏🙏🙏சிவனை வணங்கினாலே,, நாம் பிறப்பு இறப்பு என்ன என்பதை உணரலாம்,,,🙏🙏🙏🙏
Exactly 💯😖
Anbe sivam
ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய🙏🙏🙏🙏
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே
Lucky brother to have a sister like u God bless 🙌
தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 நந்தீஸ்வரா போற்றி பரம்பொருளிடம் முழுமையாக சரணம் அடைந்தால் மன அமைதியை நிச்சயமாக தந்தருளுவார் எம்பிரான் சங்கரா போற்றி🙏🙏🙏
kzhead.infoCt3XgNDdmZw?si=t9xYIsDqB1yJhqGb
இந்த பாடலை பாடியவர் இசை அமைத்தவர் வாழ்க பல்லாண்டு
🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
🤗🤗🤗
Kathukku enniya Padal
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே
Semma line... Emperumanuku edu inai ethuvumillai...
Super Line 🙏🙏🙏
@@ponyagit2296 ஓம் நமசிவாயம் 😎🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம்!!!!
ரொம்பவே பிடித்த பாடல் வரிகள் 💖👍
💙இந்த பாடல் மெய் சிலிர்க்கிறது!!...... கேட்க கேட்க நிம்மதியாக இருக்கிறது.....❤........ என் அண்ணாமலையாரே போற்றி போற்றி 🔥 ஓம் நமசிவாயனே போற்றி போற்றி 🔥 ஓம் திருநீலகண்டனே போற்றி போற்றி 🔥 ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க💙🔥❤🔥🙏🙏
இந்த பாடலை கேட்க்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது இந்த பாடலில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது நன்றி
உண்மை
Om namasivaya
நான் கிறிஸ்தவன்... தான் ஆனால் இந்த சிவன் பாடல் மிகவும் பிடிக்கும் இந்த பாடலில் உள்ள அர்த்தங்கள்... ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது....🙏✝️🕉️☪️🙏
Vanakam appa unmai entha ulagil matham veru inam veru mozhi veru aana kadavul matthum ondrutan appa entha padalil muulu porul intha padal aelithavar peyar sri sivakkiyar siddhar thaturumaka aelithi irupar appa 🥰❤🔥🙏💯
@@ebothwoodsworld9878 1 21zz 2z21z2z1😭😭😉😉😁😭😭😭😭😭😭🙂😉🙂🙂🙃😌😉😉😋🙂😌🙃😉🙃😉😉😉🙃🙃😉🙃🙃🙃🙃🙃😉😉😉🙃😉😉😌😉🙃🙃🙂🙃😉😉😉🙃😉😉🙂🙂🙃😉😉⚡⚡🥰⚡⚡😋⚡😀⚡⚡⚡⚡⚡🥰⚡⚡⚡⚡⚡⚡😗😀😗😗😉😉😀😀😀😀😀😉😀😁😉😗😀😀😉😀😉😀😉😉😙😉😉😉😙😀😀😀😉😉😉😗😉😉😀😙😀😉😉😉😀😀😀😉😉😀😀😉😉😉😗😉😉😉😉😉😉😉😉😉😗😉😀😙😋😙😀😉😉😉😉😉😉😙😀😗😉😉😀😀😉😉😉😗😀😉😀😉😉😉😀😗😀😙😉😉😀😉😋😀😉😀😉😀😕😕
😘
Yes...
Enaku manasu nimatiya eruku enta padal 🔱🔱🙏🙏
பாடலை கேட்கும் போதே மனதில் இருந்த கஷ்டம் துன்பம் பறந்தது .. ஓம் நமசிவாய போற்றி 🙏🙏
Carefully selected words and phrases hold and direct our thoughts towards peace and harmony🌎💫🌏
பாடலுடன் இசை அமைத்தவருக்கும் வாழ்த்துக்கள் 😊
👍👍👍🙏
திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ🥰🥰🥰🥰🥰🥰
தமிழ் சித்தர்கள் பாடல்கள் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு பொது உடைமை.
இசையே சிவன்... சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி .... இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ?? மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்.. அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்... உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்.. நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்... மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு.. திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும். திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI .. அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753) முதல் குறள் விளக்கம் இதுதான். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு. எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும் எனது சேனல் பார்க்கவும்
👌👍🙏🙏🙏🙏🙏
நேர்மறை ௮திர்வலைகளை ௨ருவாக்கும் பதிவு 👍💯🙏🙏
💯 உண்மையான வார்த்தைகள் 👌👌
கோம்
இந்த பாடல் கேட்டதில் இருந்து எனக்கு எல்லாம் நல்லதே நடக்கிறது.ஓம் நமசிவாய வாழ்க
என் அப்பேன மரணம் வந்து உயிர் பிரியும் போதும் இப்பாடலை கேக்கும் பாக்கியம் தரவேண்டும்
உடம்பே சிலிற்க்கிறது ஒவ்வொரு வரிகளும்🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
unga comments padikkumbothu kooda . ethum thonala... intha songs end la enakkum goose bumps agiduchu
கலியுகத்தின் அதர்மம் குறைந்து தர்மம் தலை நிமிர்ந்து நிற்க வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் தர்ம சிந்தனை வழியில் நடக்க நல் வழி நடக்க நற்பண்பாளர்கள் அனைவரும் கேட்கும் நல்ல பாடல்,இந்த பாடலை இயற்றிய மகா மேதைக்கு எனது கோடி கோடி நன்றிகள்
Magamedai enbadharkum melanavar indha Siva Vakiya Siddhar.
Iam Christian ✝️ I love lord siva
Me TOO. HE is for everyone. For Devas, Asuras, Rakshasas, Yakshas, Vanaras, Ghanas, Ghandarvas, Christians, Muslims, Vishnu and Brahmma too.
Shiva🧿😍 ❤my two boys names Aadhidevan🙏❤🧿 Mahadevan🙏❤🧿
Im also
Pareil que toi, je suis chrétien orthodoxe mais j'aime le sanatana Dharma , siva est puissant
இந்த பாடல் பாடினால் உடல் ஆரோக்யமாக வாழமுடியும் மூச்சி பயிற்சியில் சிறந்த பயிற்சி
தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏...என் அப்பன் எம்பெருமான் சிவன் இருக்க கலக்கம் தேவையில்லை🙏
Qqqqqqq
🙏🙏🙏🙏
Hi love
@@devas6623 0
சிவாயநம
அனைத்து அன்பர்களும் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு செல்லுங்கள்... வாழ்க வையகம்... சிவசிதம்பரம்
Love from North Bharat ( Delhi city)🇮🇳 to our great Southern (Tamil)🇮🇳 Brothers. We are different from our culture but united By our country Bharat and Sanatan Dharma 🇮🇳🕉️🚩💯💯💯. जय श्री राम 🚩🕉️🙏 जय श्री महाकाल 🚩🕉️🙏
Culture is same for us
ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
I need Hindi or Marathi translation Please ❤
@@Sheela1000 देवी जी उन श्रीमान ने कमेंट बॉक्स मे केवल श्री महा षडाक्षरी मंत्र ॐ नमः शिवाय लिखा है अपनी मात्र भाषा तमिल मैं।
Na oru Muslim ana IPO en appan Sivan pakthai nu sola perumaiya eruku
Raj Muni nu perla muslima😂😂😂
எனக்கும் எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடத்த பாடல் சிவஈசனே போற்றி போற்றி
🙏🏻தயவு செயிது விளம்பரம் போடாதீங்க சிவன் பாடல் கேக்கும் போது 🙏🏻🌸🌸🌸ஓம் நமச்சிவாய 🌸🌸🌸🙏🏻🌸🌸🌸
I'm Christian but I like this song❤💗
Im also Christian 😊❤️ I love this song
Whoever wants to connect with divine soul feel ✨️ this way
It's blasphemy
உடம்பு சிலிர்க்கிறது இந்த பாடலை கேட்டவுடன் ... ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🔥🔥🔥
ऊं नमः शिवाय ॐ। शक्तिशाली ।ऊं नम: शिवाय।I am deep shiva bhakt. Love you Indian Tamil brothers sisters people giving such powerful shiva dhun.ऊं नम: शिवाये।
Hai Chitranjan, When you have told Indian, that itself is great. This devotional is for all of us 🙏
@@thyagarajbalasubramanyam5711 thank you brother want to learn meaning of this bhajan in Hindi or English ऊं नमः शिवाय।
இசையே சிவன்... சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி .... இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ?? மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்.. அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்... உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்.. நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்... மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு.. திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும். திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI .. அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753) முதல் குறள் விளக்கம் இதுதான். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு. எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும் எனது சேனல் பார்க்கவும்
@@chitranjankumarkushwaha4259 Our body is with five senses .. sound and light is the ultimate to keep you fit to live in this world.. Lord Shiva is in three form..one is at universe as sadhasivan . Second is arthanaari ( Parvathy parameshwar) Third one is as light in our eyes.. it will glow only with the help of kundalini sakthi.. it is a natural process , Gita upadseam 3/10.... Adhi bramman created humans with this kundalini.. It gets activated naturally by living by the way of Varna asrama dharma... 1( soothraa). Doing regular cleaning up of your body . 2.( Vysna).. by earning and leading your family with dharma... 3. (Satriya) by protecting your family and environment 4. Doing regular Pooja everyday and teaching your family and community the same.. ( biramma). If you lead your life this then lord is very near to you as kaamadenu... இசையே சிவன்... சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி .... இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ?? மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்.. அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்... உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்.. நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்... மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு.. திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும். திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI .. அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753) முதல் குறள் விளக்கம் இதுதான். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு. எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும் எனது சேனல் பார்க்கவும்.. Don't search any guru.. one form of lord is with us
We have lakhs of songs,keerthanas which we r not so much focused on 🥲
மெய் மறந்து விட்டேன். உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது.
ஒம் நீலகண்டேன நமசிவாய ஒம் நீங்கள் எம்பெருமானின் இந்த பாடலை மொழி மற்றும் இரண்டு மொழியில் பாடல்கள் வெளியிட வேண்டும் என்னுடைய இதய சிவ வணக்கம் உதவி செய்யுமாறு வேண்டுகிறோம் மொழிகள் தெலுங்கு மற்றும் கன்னடம்
🥰 என் அப்பன் சிவன் இருக்கும் போது எல்லாம் நன்மை தான் ஓம் நமசிவாய அனைத்து நண்பர்களுக்கும் சிவாயநம தினமும் வாழ்க்கையில் வெற்றி பெற இந்த பாடல் கேட்கவும்
Ò
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏 கேட்க கொண்டே இருக்கிறேன் நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️சிவன் என்னுள்ளே இருப்பதை உணர்த்தும் பாடல் ❤❤😘😘😘😘ஓம் நமச்சிவாயம் 😘😘😘🙏🙏🙏🙏🙏
மனம் அமைதி தேடும் போது இந்த பாடல் மனதை மயக்கும் அமைதி அடைகிறது 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய கோடி கோடி நன்றிகள்
பாடலை முழுமையாக செவிமடுத்துக் கேட்கும் போது நம்மையும் அறியாமல் ஒரு பக்தி ஏற்படுகின்றது.
நான் தினமும் இந்த பாடலை கேட்டு தான் தொழிலே தொடங்குவேன் மணதிற்கு இனிமையான வரிகள்
Om mamasivaya
இந்த பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகின்றது என்னையும் அறியாமல்...
🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏 🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஒவ்வொரு மனிதரும் கேட்டு உணர்ந்து பயணடையவேண்டிய சிவமந்திரம். ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
yes
இசையே சிவன்... சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி .... இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ?? மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்.. அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்... உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்.. நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்... மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு.. திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும். திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI .. அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753) முதல் குறள் விளக்கம் இதுதான். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு. எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும் எனது சேனல் பார்க்கவும்
என்னில் இருந்த ஒன்றை நானறிந்து கொண்டேன். இந்த பாடல் கேட்டதும். ஓம் நமச்சிவாய!
இசையே சிவன்... சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி .... இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ?? மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்.. அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்... உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்.. நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்... மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு.. திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும். திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI .. அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753) முதல் குறள் விளக்கம் இதுதான். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு. எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும் எனது சேனல் பார்க்கவும்
Verynice
இந்த பாடல் எனக்கு முதன் முறை கேட்ட போதே ரொம்ப புடிக்கும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய!
உண்மையான பதிவு ,ஈசன் அருள் இருந்தால் மட்டுமே இந்த பாடலை கேட்க முடியும் பொருள் உணர முடியும், தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
முதல் கடவுள் சிவன் இருக்க பயம் ஏன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
சிவன் என் அப்பா இந்த பாடலை கேட்கும் போது என் உடம்பு சிலிர்த்து போகிறது
ஓம் சிவ சிவ சங்கரா போற்றி ஓம் ❤️🤩😍🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰😍🤩❤️
உலகம்மெங்கும் நீங்கள் ஒருவரே இசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
இந்த பாடல் என்னை மெய்மறக்க செய்தது🙏கண்கள் கலங்கியது♥️நன்றி பல கோடி
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Nichayam appa sethu vaippar sagothariye nichayam sethu vaippar
கண்டிப்பாக உங்களுக்கு உங்கள் கணவர் உங்களை வந்தடையும் நேரம் மிகவும் அருகில் உள்ளது. ஓம் நமசிவாய நமோ நமோ 🙏🙏🙏
Om namasivaya
ஓம் நமசிவாய 🙏நிச்சயம் நடக்கும்
உடன் பிறப்பே விரைவில் உங்கள் வேண்டுதல் நிறை வேறும்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே 🕉
❤
இந்த பாடல் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. மனதில் இருந்த பாரம் குறைந்த மாதிரி உள்ளது
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Om trilokhanadhaya namah🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️Hara hara Shiva shambo🙏🙏🙏🙏🙏
சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. -------------------------ஔவையார்
@@user-bi7ij2ns6m 8
❤❤❤❤
Hai Mahe how are you?
Intha patalai kettathum kankalil kanneer varukirathu en Sivan ennul irukkiran anbe sivam❤❤❤❤
தென்னாட்டுடைய சிவனே போற்றி ❤️ எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ❤️
ஓம் நமசிவாய.. எங்கே ஓடினாலும் இங்கே தான் வந்தாகனும்..📿🔥🚩🙌🙏🏻
❤❤❤
இடை இடையே விளம்பரம் போடாதீர்கள் யூடியூப் அட்மின் அண்ணா 🙏🙏 இது போன்ற சிறப்பான தரமான பாடல் நடுவே விளம்பரம் வரும் போது முற்றிலும் ஏமாற்ற மாய் போய் விடுகிறது 🙏🙏🙏🙏
இசையே சிவன்... சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி .... இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ?? மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்.. அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்... உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்.. நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்... மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு.. திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும். திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI .. அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753) முதல் குறள் விளக்கம் இதுதான். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு. எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும் எனது சேனல் பார்க்கவும்
பாடல்மியூசிக்குரல்சிவன்பாடல்அருமை. 🙏👌😀💯👍
இந்த பாடலை நான் தினமும் கேட்கிறேன் உடம்பு சிலிர்க்கிறது தைரியம் தன்னபிக்கை அந்த ஈஸ்வரனே என்னுடன் இருக்கிற ஒரு உணர்வு . 🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏
@#₹***வாழ்க தமிழ்...வளர்க புதிய சங்ககால தமிழ்... யாதும் ஊரே யாவரும் கேளீர் வந்தே மாதரம்... வந்தே மாதரம்... வாழ்க வளமுடன்... ஓம்... ஜெய... ஜெய...ஜெய... பகவான் ஸ்ரீ புத்தர்
😠😠😠😠
Lord shiva song yen buddha va kutitu vara
எனக்கு மிகவும் பிடித்த பாடல் காலை மாலை இரு முறை கேட்டு கொள்வேன் ...
🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🔥 கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥
சிவாய நம..... ஈசன் எல்லாருக்கும் அருள்புரிவார்... ஈசன் நினைவே ஓங்கட்டும். ஈசன் நாமம் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்.... சிவனே போற்றி
A
Intha song kedkum pothu epothum Enna Ku goosbams akuthu.om nama shivaya om nama shivaya om nama shivaya
I Didnt speak this Language or didnt understand words, but I have Very mch Love for my Mahadev, "Om Namah Shivaay " is all i Understood. ।।ॐ नमः शिवाय।।❤🔱🔱🔱🔱🚩🚩🚩🙏🙏🙏
இந்த பாடல் கேட்க்கும் பொது கவலைகள் மறந்து போகிறது.... ஓம் நமசிவாய.... அன்பே சிவம் ...
🙏🔥 நிதமும் இரவு பொழுது இந்த பாடலை கேட்காத நாள் இல்லை 🙏 ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய 🙏
My fav song appa sivam 🎉
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவா சிவா சிவா
நடப்பவை நல்லதாக அமைய அருள் புரியும் ஈஸ்வரா ஓம்நமச்சிவாயம் ஆன்டவா
நம் அப்பன் ஈசன் பாடல் கேட்டாலே நம் கவலைகள் அனைத்தும் தீரும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவன் இருக்க பயம் ஏன் ஓம் நமசிவாய
ஓம் சிவாய நம..🙏 சித்தர் சிவவாக்கியர் அருமையான பாடல் வரிகள்..❤
இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது .
என் அப்பன் சிவன்னே ஆதியும் நியே அந்தமும் நியே அகிலத்தை காக்கும் இறைவா பேற்றி
y💕😐
🙏
சிறு பிழை அதியும் , அந்தமும் அற்றவர் சிவன்
ஒவ்வொரு நாளும் பல பல முறை நாம் அனைவரும் இந்த பாடலை கே ட்டால் வெற்றி நமக்கே 🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னை அறியாமல் என் கண் கலங்குகிறது ஈசனே 😢😢😢 ஓம் நமச்சிவாய...🙏🏻🔱🥺
நல்ல இருக்கு புத்துணர்ச்சி ஆகுது மனசுக்கு கவலை மறந்து போகுது பாடல் 👍
அருணாசல ஜோதியுயை உணர்வுபூர்வமாக உணர்ந்து அனுபவிக்கும் பாடல் எப்பொழுதும் கேட்க தூண்டும் பாடல். ஓம் சாய் ராம் அல்லா மாலிக்
இசையே சிவன்... சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி .... இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ?? மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்.. அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்... உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்.. நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்... மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு.. திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும். திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI .. அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753) முதல் குறள் விளக்கம் இதுதான். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு. எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும் எனது சேனல் பார்க்கவும்
ஓம் நமசிவாய ஓம் அப்பா போற்றி, அய்யா போற்றி அம்பலவனானே போற்றி சிவ சிவ திருச்சிற்றம்பலம்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶 ஓம் நமசிவாய🙏
ஓம் நமசிவாய...🙏🕉️💖
மிகவும் அருமை நன்றாக உள்ளது மிகவும் பிடித்த பாடல் வரிகள் அருமை நன்றாக உள்ளது 👍👍👍👍