திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மைய இயக்குநர் திரு கு.வைத்தியநாதன்
Пікірлер
வைத்தியநாத தேசிகர் சிங்கப்பூருக்கு 2010இல் வந்த போது அவரின் உரைகளைக் கேட்டேன், சிலவற்றைப் பதிந்தேன். அவரது அறிவு மெச்சத்தக்கது. அவரது பேச்சுக்களைப் பகிர்ந்தற்கு மிக்க நன்றி.
@raviglory1494Күн бұрын
சிவாயநம
@ThirumoolarAnnathanakudil16 күн бұрын
Super
@sowndharyashreeja57925 ай бұрын
Pamban swamigal guruvarul peruga
@bragdeesvaranrajakannu81236 ай бұрын
சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை பொருள் என்ன
@vennaval24565 ай бұрын
சிவாய நம
@09natarajan Жыл бұрын
நமசிவாயா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
@dhanraj64397 ай бұрын
I have attended Vaidhyanadhar iya's classes I was a child. My mom conceived me after she started to attend saiva sinthantham classes. Thank you so much for uploading these audios!
@aishwaryaram55411 ай бұрын
அனுபவிப்பது காந்த இழப்பு ஜடம் இல்லை
@vennaval24565 ай бұрын
சைவத்துக்கு இப்படிப்பட்ட ஒரு விளக்கத்தை நான் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை நன்றி ஐயா
@kaalbairav89446 ай бұрын
🙏🔥💐சிவ சிவ🌿🥥🌹திருச்சிற்றம்பலம் ❤🔱🙏
@lakshminarashiman9901 Жыл бұрын
சைவசித்தாந்தம் ஜீவன் முக்தியை ஏற்கவில்லை ஆதலால் சாந்தி அமைதிக்கு இதில் வழி இல்லை
@vennaval24565 ай бұрын
கடவுள் சம்பந்தம் இல்லாத ஒன்று இருந்தால். கடவுளுக்கும் அப்பாற்பட்டு எதும் உள்ளது என்றே பொருள். கடவுள் சர்வ சக்தி உள்ளவர். அவருக்கு அப்பாற்பட்டு எப்படி உயிர்கள் தோன்றி இருக்க முடியும்?
@user-vq7hy3ps8y Жыл бұрын
சைவ சிந்தாந்தம் முழுமையாக படியுங்கள் பதில் கிடைக்கும்
@mahendiran366 Жыл бұрын
உயிர்கள் தோன்றியது என்றால் என்ன பொருள் சொல்லுங்கள் முதலில்.
வைத்தியநாத தேசிகர் சிங்கப்பூருக்கு 2010இல் வந்த போது அவரின் உரைகளைக் கேட்டேன், சிலவற்றைப் பதிந்தேன். அவரது அறிவு மெச்சத்தக்கது. அவரது பேச்சுக்களைப் பகிர்ந்தற்கு மிக்க நன்றி.
சிவாயநம
Super
Pamban swamigal guruvarul peruga
சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை பொருள் என்ன
சிவாய நம
நமசிவாயா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
I have attended Vaidhyanadhar iya's classes I was a child. My mom conceived me after she started to attend saiva sinthantham classes. Thank you so much for uploading these audios!
அனுபவிப்பது காந்த இழப்பு ஜடம் இல்லை
சைவத்துக்கு இப்படிப்பட்ட ஒரு விளக்கத்தை நான் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை நன்றி ஐயா
🙏🔥💐சிவ சிவ🌿🥥🌹திருச்சிற்றம்பலம் ❤🔱🙏
சைவசித்தாந்தம் ஜீவன் முக்தியை ஏற்கவில்லை ஆதலால் சாந்தி அமைதிக்கு இதில் வழி இல்லை
கடவுள் சம்பந்தம் இல்லாத ஒன்று இருந்தால். கடவுளுக்கும் அப்பாற்பட்டு எதும் உள்ளது என்றே பொருள். கடவுள் சர்வ சக்தி உள்ளவர். அவருக்கு அப்பாற்பட்டு எப்படி உயிர்கள் தோன்றி இருக்க முடியும்?
சைவ சிந்தாந்தம் முழுமையாக படியுங்கள் பதில் கிடைக்கும்
உயிர்கள் தோன்றியது என்றால் என்ன பொருள் சொல்லுங்கள் முதலில்.
ஆமாம் இந்த இடத்தில் சைவசித்தாந்தம் தோற்றுவிட்டது
@@vennaval2456 சிந்தியுங்கள்